மப்றூக்
(சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின சிறப்புக் கட்டுரை

மகனை எடுத்துக் கொண்டு – ஊர் ஆசுபத்திருக்கு போனோம். அங்கு கொஞ்ச நாள் வச்சிருந்து சிகிச்சை பண்ணினாங்க, ஒண்டும் ஆகல. பிறகு அம்பாறை, பதுளை, கண்டி, கொழும்பு ஆசுபத்திகளுக்கு மாத்திக் கொண்டேயிருந்தாங்க. நாலஞ்சு மாசம் ஆனது. ஆனா – பிள்ளைக்கு பார்வை கிடைக்கல. அவரோட கண் நரம்புகள் செத்துப் போச்சுதாம். இன்னும் வாசிக்க….